குணங்குடி மஸ்தான் சாகிபு
சமய முன்னோடிகள் - குணங்குடி மஸ்தான் சாகிபு
- மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் புலவர் எனப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
- இயற்பெயர் : சுல்தான் அப்துல் காதர்
- இளம்வயதிலேயே முற்றுந்துறந்த முனிவராக வாழ்ந்தவர் குணங்குடியார்
- குணங்குடி மஸ்தான் சாகிபு தனித்திருந்து ஞானம் பெற்ற மலைகள்: சதுரகிரி, புறாமலை, நாகமலை
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடிய கண்ணிகள்: பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணிதாயுமானவரின் பராபரக்கண்ணியைப் போலவே ஓசை நயமிக்க இசுலாமியப் பாடல்களை எழுதியவர் குணங்குடி மஸ்தான் சாகிபுஎன்றும் அழியாப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்பவை குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை போன்ற பொருள் தரும் பாடல்களைப் பாடியவர் குணங்குடி மஸ்தான் சாகிபுகுணங்குடி மஸ்தான் சாகிபு மீது நான்மணி மாலை பாடியவர் திருத்தணிச் சரவணப் பெருமாள்மடல்சூழ் புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்தவர் எனப் புகழப்பட்டவர் குணங்குடி மஸ்தான்
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்